Title of the document


தமிழகத்தில் இன்று ( நவம்பர் 3 ) மேலும் 2,435 பேருக்கு கொரோனா தொற்று

 

 

 தமிழகத்தில் ( 03.11.2020 ) இன்று 2,435 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில்  இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  7,31,942 ஆக அதிகரிப்பு.

 வழக்கம் போல் இன்றும் சென்னையில் ஒரே நாளில் 669   பேருக்கு கொரோனா தொற்று  பரவியுள்ளது.




 இன்று மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள் குறிப்பாக சில


கோவை - 238

செங்கல்பட்டு - 136

சேலம் - 97


மாவட்ட வாரியான பாதிப்பு.( 03.11.2020 )


 இன்று தமிழகத்தில் மாவட்ட வாரியாக குணமடைந்தவர்கள் : 2,707


இன்றைய கொரோனா உயிரிலிருந்து  எண்ணிக்கை: 31

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post