சமையலர் துப்பரவு பணியாளர் தேர்விற்கு திரண்ட பட்டதாரிகள்.
குமரி மாவட்டத்தில் நடைபெற்ற சமையலர் துப்புரவாளர் ஆதிதிராவிடர் நலத்துறை விடுதிகளில் சமையலர் மற்றும் துப்புரவு பணிகளுக்கு நாகர்கோவில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த நேர்காணலில் பங்கேற்ற பெண்கள் கொட்டும் மழை என பார்க்காமல் பட்டதாரி பெண்கள் திரண்டனர்
Post a Comment