Title of the document

 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

 

வங்கக்கடலின் தென் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; 

 8 மாவட்டம்  கனமழைக்கு வாய்ப்பு ;

  • மதுரை
  • தேனி
  •  நெல்லை
  •  தூத்துக்குடி
  •  தென்காசி
  •  விருதுநகர்
  •  ராமநாதபுரம்
  •  கன்னியாகுமரியில்  

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் இதர மாவட்டங்களில் வறண்ட காலநிலை நிலவும். 

நவ. 21, 22-ம் தேதிகளில் ராமநாதபுரம்,...

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post