Title of the document

 தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்


சென்னை வானிலை மையம் மாலத்தீவு அருகே ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு .

  • நெல்லை,
  • புதுக்கோட்டை ,
  • கன்னியாகுமரி, 
  • தேனி, 
  • தென்காசி, 
  • திண்டுக்கல், 
  • விருதுநகர், 
  • சிவகங்கை

 ஆகிய 8 மாவட்டங்களில் பரவலான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை உள்பட வடமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும். மேலும், அரபிக்கடலின் தென்கிழக்கு பகுதியில் குறைந்த காற்றழுத்த...

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

Post a Comment

Previous Post Next Post