Title of the document

தமிழகத்தில் இன்று ( நவம்பர் 7 ) மேலும் 2,370 பேருக்கு கொரோனா தொற்று

  இது குறித்து நமது  வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...


ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..


தமிழகத்தில் ( 07.11.2020 ) இன்று 2,370 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  7,39,147 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 612   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:


கோவை - 222


செங்கல்பட்டு - 127


திருவள்ளூர் - 143

மாவட்ட வாரியான பாதிப்பு.( 07.11.2020 )


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2,402

இன்றைய உயிரிழப்பு : 27

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post