தமிழகத்தில் புதிய K.V பள்ளிகள் திறக்கப்பு - மத்திய அமைச்சர் தகவல்..இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இலுப்பைக்குடியில் புதிய கேந்திரிய வித்யாலயா பள்ளி திறக்கப்படுகிறது என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் அமையும் இந்த கேந்திரிய வித்தியாலயா மிகச்சிறந்த , தரமான பள்ளிக் கல்வியைத் தரும் விதமாக அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன் . இந்த புதிய பள்ளி மூலம் பயனடையப் போகும் மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இந்தப் பள்ளி , பரந்து விரிந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளின் வரிசையில் , 1243 ஆவது பள்ளியாக இருக்கும்..ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment