உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை வழங்க உத்தரவிட வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை...
நமது வலைத்தளத்தில் கிடைத்த தகவல்படி தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கு பெற்றவர்களுக்கு பணி இடைநீக்கம் உடனடியாக நீக்கி அவர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய உயர்வு ,பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதிப்படி புதிய ஓய்வூதிய திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment