விடைத்தாள் திருத்தும் மையத்தில் கவனக்குறைவாக செயல்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை!
அரசு தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை பொதுத் தேர்வு மார்ச் 2019 - தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மதிப்பீடு பணியில் தவறான மதிப்பெண் வழங்கிய முதுகலை ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமுறை அரசுப் பணிகள் ( ஒழுங்கு மற்றும் மேல் முறையீடு) விதிகளில் விதி 17 (a) - ன் கீழ் ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான தர்மபுரி முதன்மைக் கல்வி அலுவலரின் இறுதி ஆணை. ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..
Post a Comment