Title of the document
செப்டம்பர் 22. ஒரு நாள் தற்செயல் விடுப்பு போராட்டம்

மாண்புமிகு முன்னாள் முதல்வர் செல்வி . ஜெயலலிதா அவர்களின் தேர்தல் வாக்குறுதிப் படி

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்க !
•  ஊதிய முரண்பாடுகளை களையும் திரு.சித்திக் IAS குழுவின் பரிந்துரைப்படி அரசாணைகளை வெளியிடுக !
• ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் வழங்கப்பட்ட 17B மற்றும் FIR ஐ இரத்து செய்க !
 • TNGEA / TNRDOA முன்னாள் மாநில தலைவர் மு.சுப்பிரமணியன் அவர்களின் தற்காலிக பணி நீக்கத்தை இரத்து செய்க !
 • சிறப்பு காலமுறை ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குக ! 

உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்பீர் !

தமிழ்நாடு அரசு அனைத்து துறை சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாநில மையம் .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

1 Comments

  1. இப்பக்கூட ஊதிய முரண் யாரோடதுனு சொல்ல...அப்பவே புரிஞ்சிரிச்சு இடைநிலை ஆசிரியர்கள் பிரச்சினை இல்லனு...இன்னும் எத்த வருஷம் இடைநிலை ஆசிரியர்கள் ஊதியப்பிரச்சனை பகடிஅகாயா பயன் படுத்துவீங்கயா

    ReplyDelete

Post a Comment

Previous Post Next Post