Title of the document

காலியாக உள்ள நூலகர் உதவியாளர் பணியிடம் -மாற்று பணி மூலம் நிரப்ப உத்தரவு 


2019-2020 ஆம் ஆண்டிற்கான தலைமைச் செயலக நூலக உதவியாளர் பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்காக 2 ( இரண்டு ) என நிர்ணயம் செய்யப்பட்டு , பார்வை இரண்டில் காணும் அரசு கடிதத்தின் வாயிலாக உரிய நடவடிக்கை எடுக்கும் பொருட்டு சென்னை , தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்த அறிக்கை தமிழ்நாடு ) அரசு பணியாளர் தேர்வாணையத்தால் எதிர்நோக்கப்படுகிறது. மேலும் , தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் , தற்பொழுது உள்ள சூழ்நிலையில் மேற்குறிப்பிட்ட பணியிடத்தை நேரடி நியமனம் மூலம் நிரப்ப காலதாமதம் ஆகும் எனக் கருதப்படுகிறது. 





Click here And Download full Details

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post