தொழில் வரி - திண்டுக்கல் மாவட்டம் 2019-2020 - ஆம் ஆண்டிற்கு
இரண்டாம் அரையாண்டிற்கான தொழில்வரியை பணியாளர்களின் பிப்ரவரி 2020 - ஆம்
மாத ஊதியத்தில் பிடித்தம் செய்வது - தொடர்பாக (செப்டம்பர் - 2020 அறையாண்டிற்கும் இதே தொழில் வரி தொகை தான் கட்ட வேண்டும் ).
வரி வீதமானது ஊராட்சி
மன்றத்தால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை திருத்தியமைக்கப்படுதல் வேண்டும் . 2019-20 - ஆம் இரண்டாம் அரையாண்டிற்கு கீழ்கண்ட திருத்திய
விவரப்படி தொழில்வரி பிடித்தம் செய்யப்பட வேண்டும் . தொழில்வரி பிடித்தம்
செய்யப்பட வேண்டி வருமானம் ( ஊதியம் மற்றும் அனைத்துப் படிகளும் ) விபரம்
Post a Comment