Title of the document
தமிழகத்தில் இன்று (21.09.2020) கொரோனா பாதித்தவர்கள் விவரம் - மாவட்ட வாரியாக !!   

தமிழகத்தில் ( 21.09.2020 ) இன்று 5,344 பேருக்கு கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 5,30,908 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 982 பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

கோவை - 648

செங்கல்பட்டு - 219

திருவள்ளூர் - 312

மாவட்ட வாரியான பாதிப்பு.( 21.09.2020 )


மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,492

இன்றைய உயிரிழப்பு : 60
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post