Title of the document
செப்டம்பர் 21 முதல் மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் - மத்திய அரசு.























செப்டம்பர் 21 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களிடம் ஆலோசனை பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே அன்லாக் 4.0 அறிவித்தபடி, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.


அதன்படி ,
* பெற்றோர்களின் முழு விருப்பத்துடன் ஆர்வம் உள்ள மாணவர்கள் மட்டும் செல்லலாம்.


* 6 அடி சமூக இடைவெளியினை கடைபிடிக்க வேண்டும்.


* அடிக்கடி கைகளை கழுவ வேண்டும். # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post