Title of the document
தமிழகத்தில் ( 08.08.2020 ) இன்று 5,883 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,90,907 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 986 பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

தேனி - 452

செங்கல்பட்டு - 425

திருவள்ளூர் - 391

மாவட்ட வாரியான பாதிப்பு.( 08.08.2020 )





மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,043

இன்றைய உயிரிழப்பு : 118
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post