Title of the document
விவசாயத்தை மேம்படுத்துவது எப்படி

           வேளாண்மை ஒரு முக்கியமான முதனிலைத் தொழில் ஆகும். இத்தொழிலில் மனிதன் இயற்கையிலிருந்து கிடைக்கும் பொருள்களைச் சேகரித்துப் பயன்படுத்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல்,  இயற்கையோடு ஒன்றிணைந்து பணியாற்றி உணவுப் பொருட்களை உற்பத்தி செய்துகொள்கிறான்.

வீட்டு விலங்குகள் மற்றும் தாவரங்கள் இடமிருந்து பயிர்களை உற்பத்தி செய்து கொண்டு நாகரிகங்களுக்கு வழிவகுத்திட்ட சிறப்பான  வளர்ச்சியே வேளாண்மையாகும். உணவுப் பெருக்கத்தை உருவாக்கிக்கொள்வது, அதிக மக்கள் தொகை மற்றும் நிலத்தொடர்புச் சமூகங்களை வளர்த்தெடுக்க  இது உதவுகிறது.

 விவசாயத்தை மேம்படுத்துவது எப்படி - Click Here to Read Full Article
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post