கிருஷ்ணகிரி மாவட்ட அலகில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலங்களில்
ஓய்வூதியம் பெற்று வரும் ஓய்வூதியர்கள் அனைவருக்கும் பார்வையில் காணும்
அரசு ஆணையின் படி COVID 19 காரணமாக , 2020 ஆம் ஆண்டின் வருடாந்திர
நேர்காணல் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது என்பதை தெரிவித்து
கொள்கிறேன்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment