Title of the document


தமிழகத்தில் ( 30.07.2020 ) இன்று 5,864 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 2,39,978 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,175 பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

விருதுநகர் - 244

செங்கல்பட்டு - 354

திருவள்ளூர் - 325

மாவட்ட வாரியான பாதிப்பு.( 30.07.2020 )



மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 5,295

இன்றைய உயிரிழப்பு : 97
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post