DSE - பள்ளிக் கல்வி - 10, 11ம் வகுப்புகள் பொதுத்தேர்வு ரத்து - மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை தலைமையாசிரியர்கள் நாளைக்குள் (12.06.2020) மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!
10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருந்த மாணவர்களின் வருகை பதிவேட்டை ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி அலுவலர்களிடம் நாளை மாலைக்குள் ஒப்படைக்க பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி, தனியார் பள்ளி மாணவர்களின் வருகை பதிவேட்டை ஒப்படைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வி - 10, 11ம் வகுப்புகள் பொதுத்தேர்வு ரத்து - மாணவர்களின் வருகைப் பதிவேட்டினை தலைமையாசிரியர்கள் நாளைக்குள் (12.06.2020) மாவட்டக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு..
Post a Comment