Title of the document
பள்ளிக் கல்வி - கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு 3 ஆண்டுகள் தொடர் பணி நீட்டிப்பு ஆணை வழங்கி அரசாணை வெளியீடு
பள்ளிக்கல்வி - மேல்நிலை பள்ளிகள் - கணினி பயிற்றுநர் - 1880 தற்காலிக
பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது தற்போது பணிபுரிந்து வரும் 1463
பணியிடங்களுக்கு ( கணினி பயிற்றுநர் நிலை- II ) - 01.01.2020 முதல்
31.12.2022 வரை மூன்றாண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு - ஆணை
வெளியிடப்படுகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment