Title of the document

 தமிழகத்தில் இன்று ( ஜூன் 23 ) மேலும் 2,516 பேருக்கு கொரோனா தொற்று 

 தமிழகத்தில் ( 23.06.2020 ) இன்று 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 64,603 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,380   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 137

திருவண்ணாமலை - 110

செங்கல்பட்டு - 146

திருவள்ளூர் - 156

மாவட்ட வாரியான பாதிப்பு.( 23.06.2020 )


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjTfbM4I4pnfuIQs9K2tkYChYwxkLqV7Pfji73Pko8jrE7Pkqg8HO1Ubf0VnA7WAqM2HLkqAs8pMQ4-ns2MNkgwlfk0oiJ1UrDRkLs-6aiMMJhZkgw9mwia_AMv_Rzfa1d2MHaz0YKUdh2z/s640/IMG-20200623-WA0014.jpg
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post