Title of the document
தமிழகத்தில் ( 07.06.2020 ) இன்று 1,515 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை30,152 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில்   1,155 பேருக்கு கொரோனா தொற்று.

குணமடைந்தவர்கள் எண்ணிக்கை - 604

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு -

திருவள்ளூர் -

தமிழகத்தில் மேலும் 1515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1155 பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 604 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.


மாவட்ட வாரியான பாதிப்பு.( 07.06.2020 )

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post