Title of the document
பட்டப்படிப்பு மாணவர்கள் , ' இன்டர்ன்ஷிப் ' என்ற களப் பயிற்சியை , ' ஆன்லைனில் ' மேற்கொள்ள , பல்கலை மானிய குழுவான , யு . ஜி . சி . , அனுமதி அளித்து உள்ளது . கொரோனா ஊரடங்கு காரணமாக , கல்வி முறையில் பல்வேறு மாற்றங்களை , மத்திய , மாநில கல்வி நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன . தற்போது , ஊரடங்கு அமலில் உள்ளதால் , மாணவர்கள் களப் பயிற்சிக்காக வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது .

எனவே , ஆன்லைன் வழி களப் பயிற்சிக்கு அனுமதி அளித்து , கல்லுாரிகளுக்கு , பல்கலை மானிய குழு ஒப்புதல் தந்துள்ளது . இன்டர்ன்ஷிப்புக்கு நிர்ணயிக்கப்பட்ட கால அளவை குறைத்து கொள்ளலாம் ; தாமதமாகவும்மேற்கொள்ளலாம் ' என்ற ஆலோசனைகளையும் , யு . ஜி . சி . , வழங்கி உள்ளது .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post