விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர்நிலை /
மேல்நிலைபள்ளிகளில் பணிபுரியும் தலைமையாசிரியர்கள் / முதுகலை ஆசிரியர்கள் /
பட்டதாரி ஆசிரியர்கள் / இடைநிலை ஆசிரியர்கள் / சிறப்பு ஆசிரியர்கள்
மற்றும் அலுவலகப்பணியாளர்கள் பொதுத்தேர்வு பணிகளுக்காக உடனடியாக பணிக்குத்
திரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment