சென்னை:
வனப்பாதுகாவலர்
தேர்வுக்கு பிந்தைய
நடைமுறைகள், மறு
அறிவிப்பு வரும் வரை
ஒத்திவைக்கப்படுவதாக,
வனத்துறை
அறிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
வனத்துறையில், 320
வனப்பாதுகாவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான, &'ஆன்லைன்&' தேர்வு,
மார்ச், 8ல் நடந்தது. இதில், 60 ஆயிரம் பேர் பங்கேற்றனர்.
இவர்களுக்கான
தேர்வு முடிவுகள், தேர்வுக்கு பிந்தைய சான்றிதழ் சரி பார்ப்பு, உடல் திறன்
தேர்வு ஆகியவை, ஏப்., - மே மாதங்களில் நடத்தப்பட இருந்தன. கொரோனா தொற்று
காரணமாக, இவை நடத்தப்படவில்லை. இந்நிலையில், வனப்பாதுகாவலர் தேர்வுக்கு
பிந்தைய நடைமுறைகள், மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக,
வனத்துறை அறிவித்துள்ளது.
Post a Comment