Title of the document
images%2528146%2529

இயல்பான நேரங்களில் கண்களில் சுரக்கும் கண்ணீர் , இமை விளிம்புகளில் உள்ள நுண்துளைகளின் வழியே கண்ணைவிட்டு நீங்கி கண்ணிற்கும் மூக்கிற்கும் இடையில் உள்ள கண்ணீர்ப் பையை அடைந்து , அங்கிருந்து ) தனிக்குழல் வழியாக மூக்கின் மேல் பகுதியில் சென்று வடிகிறது.

இயல்பான நிலைகளில் அளவான நீரே சுரக்கப்படுவதால் , அது மூக்குழியை அடைவதற்குள் பயன்படுத்தப்பட்டு விடுகிறது. ஆனால் அழும்போது அதிகமான அளவு கண்ணீர் பெருக்கம் ஏற்படுவதால் தேவை போக அதிகப்படியான நீர் மூக்கிலிருந்து வழிகிறது. இதுவே மனிதன் கண்ணீர்விட்டு அழும்போது மூக்கில் தண்ணீர் வரக் காரணமாகிறது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post