Title of the document
தமிழகத்தில் ( 30.05.2020 ) இன்று 938 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 21,184 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில்   616 பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

செங்கல்பட்டு - 94

திருவள்ளூர் - 28

மாவட்ட வாரியான பாதிப்பு.( 30.05.2020 )

Screenshot_2020-05-30-18-30-46-79_c37d74246d9c81aa0bb824b57eaf7062

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் :
IMG_20200530_183348
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post