Title of the document

தமிழகத்தில்இன்று ( மே 3 ) மேலும் 266 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 3023 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 203  பேருக்கு கொரோனா தொற்று.

மாவட்ட வாரியான பாதிப்பு.
( 03.05.2020)

சென்னை - 203
செங்கல்பட்டு - 1
திருவள்ளூர் - 2
மதுரை - 2
கடலூர் - 9
கோவை - 4
அரியலூர் - 2
விழுப்புரம் - 33
பெரம்பலூர் -
கள்ளக்குறிச்சி - 6
கன்னியாக்குமரி - 1
தென்காசி - 2
திருவண்ணாமலை - 1
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post