Title of the document
தமிழகத்தில் ( 23.05.2020 ) இன்று 759 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 15512 ஆக அதிகரிப்பு.
சென்னையில் இன்று ஒரே நாளில் 624 பேருக்கு கொரோனா தொற்று.
மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள் :
செங்கல்பட்டு - 39
திருவள்ளூர் - 17
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment