மே 12 முதல் முதல் கட்டமாக 15 நகரங்களுக்கு பயணிகள் ரயில் சேவை துவங்க
உள்ளதாக இந்திய ரயில்வேதுறை அறிவித்துள்ளது. முதல் ரயில் டெல்லியில்
இருந்து இயக்கப்படவுள்ளது. முன்பதிவு டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே ரயில்
நிலையத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். நாளை மாலை 4 மணி முதல் முன்பதிவு
தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று இல்லாமலும், மாஸ்க் அணிந்து வருபவர்கள் மட்டுமே ரயிலில் அனுமதிக்கப்படுவர்.
15 நகரங்கள் :
சென்னை
பெங்களூரு
டெல்லி
திருவனந்தபுரம்
பாட்னா
ராஞ்சி
ஹவுரா
அகமாதாபாத்
மும்பை
அகர்தலா
ஜம்மு
செகந்திராபாத்
பிலாஸ்பூர்
அகர்தலா
புவனேவர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
கொரோனா தொற்று இல்லாமலும், மாஸ்க் அணிந்து வருபவர்கள் மட்டுமே ரயிலில் அனுமதிக்கப்படுவர்.
15 நகரங்கள் :
சென்னை
பெங்களூரு
டெல்லி
திருவனந்தபுரம்
பாட்னா
ராஞ்சி
ஹவுரா
அகமாதாபாத்
மும்பை
அகர்தலா
ஜம்மு
செகந்திராபாத்
பிலாஸ்பூர்
அகர்தலா
புவனேவர்
Post a Comment