Title of the document
மீதமுள்ள 10, 12-ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் அவரவர் பள்ளியில் நடைபெறும் மற்றும் மற்ற மையங்களில் தேர்வு நடத்தப்படாது என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். தேர்வு முடிவுகள் ஜூலை மாத இறுதியில் வெளியிடப்படும் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post