கொரோனா நோய் பரவலை தடுக்கும் நோக்கில் ஜூன் மாதத்தில் நீட் மற்றும் JEE
தேர்வுகள் நடத்தப்படும் என்று CBSE அறிவித்துள்ளது . ஏற்கனவே மே மாத
இறுதியில் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
தேர்வு தேதி தள்ளிப்போவதால் வளாக நேர்காணலில் தேர்வான மாணவரின் பணியானை
ரத்து செய்யக்கூடாது எனவும் கூறியுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment