கொரனா பாதிப்பு ஊரடங்கு காலத்தில் வீட்டில் இருக்கக் கூடிய ஆசிரியர்கள்
பயன் பெறும் வகையில் ஜூம் ஆப் வழியாக ICT ( கணினி தொழில்நுட்பம்) ஆன்லைன்
பயிற்சி தமிழ்நாடு டிஜிட்டல் டீம் மூலம் 01.04
2020 முதல் 13.04.2020 வரை 13 நாட்கள் ஆசிரியர்களுக்கு இலவச ஆன்லைன்
பயிற்சி வழங்கப்பட்டது.இந்த பயிற்சியில் 27 தலைப்புகளில் 27 வகுப்புகள் 25
கருத்தாளர்கள் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். ஒரு வகுப்புக்கு 100
ஆசிரியர்கள் வீதம் 2700 ஆசிரியர்கள் இந்த பயிற்சியின் வாயிலாக ஐசிடி
தொழில்நுட்பம் சார்ந்த கருத்துக்களை கற்று பயன் அடைந்தனர் இந்த நிகழ்வுக்கு
ஒத்துழைப்பு நல்கிய அனைத்து ஆசிரிய நண்பர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை
தெரிவித்துக் கொள்கிறேன்.
Post a Comment