Title of the document
கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் அனைத்து துறைகளும்
முடங்கிக் கிடப்பதால் சில மாநிலங்களில் சம்பளம் பிடித்தம்
செய்யப்படுகிறது. இதுகுறித்து முதல்வரிடம் இன்று கேட்டபோது தமிழ்நாட்டில்
விடுமுறை என்பதால் ஊதியம் எதுவும் பிடித்தம் செய்யப்படாது என தெரிவித்தார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment