முக்கியச் செய்தி
*கொரோனா நிவாரணமாக ரூ 5000 வழங்க முதல்வருக்கு மு.க ஸ்டாலின் கடிதம்
*ஊரடங்கை நீட்டிப்பதால இருந்தால்,இனியும் கால தாமதம் செய்யாமல் உடனே அறிவிப்பு வெளியிட வேண்டும் - எதிர்கட்சித் தலைவர் மு க ஷ்டாலின்*
*அரசின் கையில் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் கோல்டன் பீரியட்- முக ஷ்டாலின்*
*வீட்டில் தனித்திருப்பது மட்டும்தான் மக்களால் செய்ய முடியும்; மற்ற அனைத்தையும் அரசுதான் செய்ய வேண்டும்*
*மக்களுக்கு நிவாரனமாக குடும்பத்திற்கு தலா ரூ 5000 தர வேண்டும்; இலவசமாக அத்தியாவசிய பொருட்களை வழங்க வேண்டும்- எதிர்கட்சித் தலைவர் முக ஷ்டாலின் முதலமைச்சருக்கு கடிதம்*
Post a Comment