Title of the document
*கேரளா அரசின் ஊதிய பிடித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்றம் தடை*


*மாதம் ஒன்றிற்கு ஆறுநாள் ஊதிய வீதம் ஆறு மாதங்களுக்கு ஊதியத்தை பிடிக்க கேரள அரசு உத்தரவிட்டு இருந்தது.*


*தனிநபரின் உரிமையை அரசு பறிக்க முடியாது என்று கேரள உயர் நீதிமன்றம் திட்டவட்டம்*


*ஒரு உத்தரவின் மூலம் அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்த முடியாது என உயர்நீதிமன்றம் கருத்து.*


*வேலைக்கு ஊதியம் பெறுவது ஊழியர்களின் உரிமை அது சொத்து உரிமைக்கு சமமானது என கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு.*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post