Title of the document
குழந்தைகள் எண்ணிக்கை குறைந்த அரசு ஆங்கிலவழிப்பள்ளிகளில் தமிழ் வழி வகுப்பாகவே தொடரலாம் என்று அரசு அறிவுறுத்தியுள்ள து .

தமிழகத்தில் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் மற்றும் அரசு பள்ளிக ளில் மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கம் , கல்வித்தரம் அதிகரிப்பு போன்ற காரணங்களை கருத்தில் கொண்டு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு அரசு தொடக்க , நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டது .

முதலில் பரீட் சார்த்தமாக மாவட்டத் துக்கு 3 முதல் 5 பள்ளிகள் வரை ஆங்கிலவழிப்பள்ளிகளாக அறிவிக்கப்பட்டு தொடங்கப்பட்டன . இதில் பொதுமக்கள் காட்டிய ஆர் வத்தை தொடர்ந்து படிப்படியாக எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

IMG-20200303-WA0008
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post