Title of the document
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் 2019 - 2020ஆம் ஆண்டு தலைப்பின்கீழ் கூடுதல் வகுப்பறைகள் , மராமத்துப் பணிகள் , ஆண்கள் கழிப்பறை , பெண்கள் கழிப்பறை மற்றும் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

இவற்றுள் கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்தல் பணிகள் நீங்கலாக பிற பணிகள் நடைபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான மீளாய்வுக் கூட்டம் 21 . 02 . 2020 ( வெள்ளி ) அன்று முற்பகல் 10 . 00 மணிக்கு திண்டுக்கல் முதன்மைக் கல்வி அலுவலக வளாக கூட்டரங்கில் நடைபெற உள்ளது .

இக்கூட்டத்தில் இணைப்பில் குறித்துள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர்களை தவறாது கலந்து கொள்ளச் செய்யும்படி சம்பந்தப்பட்ட வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

IMG_20200219_153929
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post