இடஒதுக்கீட்டை பின்பற்றுவதில் யுஜிசி பிறப்பித்த உத்தரவு
மீறப்பட்டுள்ளதாகக் கூறி தொடரப் பட்ட வழக்கில் , சென்னைப் பல்
கலைக்கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர் உள்ளிட்ட பணியிடங் களை நிரப்ப
இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment