Title of the document
ஊதிய குறை தீர்க்கும் குழு வருகின்ற 05-02-2020ல் தமிழ்நாடு அனைத்து
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர்திரு.செந்தில்குமார் அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இதில் ஊதியம் சார்ந்த கோரிக்கைகளை 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்சார்பில் எடுத்துரைக்க உள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment