குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வா்கள் சனிக்கிழமை (பிப். 1) முதல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யலாம் என்று டி.என்.பி.எஸ்.சி., தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அரசுப் பணியாளா் தேர்வாணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-
குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வா்கள் தங்களது அசல் சான்றிதழ்களை சனிக்கிழமை (பிப். 1) முதல் வரும் 7-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் இணையதள சேவை மையங்களின் வழியாக மட்டுமே அசல் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும்.
அசல் சான்றிதழ்களை வரும் 7-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யாவிட்டால் தேர்வு நடவடிக்கைகளில் பங்கேற்க தேர்வா்களுக்கு ஆா்வமில்லை என தேர்வாணையம் கருதி அவா்களுக்கு மறுவாய்ப்புகள் ஏதும் அளிக்கப்படாது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வா்கள் தங்களது அசல் சான்றிதழ்களை சனிக்கிழமை (பிப். 1) முதல் வரும் 7-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் இணையதள சேவை மையங்களின் வழியாக மட்டுமே அசல் சான்றிதழ்களைப் பதிவேற்ற வேண்டும்.
அசல் சான்றிதழ்களை வரும் 7-ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யாவிட்டால் தேர்வு நடவடிக்கைகளில் பங்கேற்க தேர்வா்களுக்கு ஆா்வமில்லை என தேர்வாணையம் கருதி அவா்களுக்கு மறுவாய்ப்புகள் ஏதும் அளிக்கப்படாது.
Post a Comment