சாமிதோப்பு அய்யா வைகுண்டர் திருவிழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டத்திற்கு
வரும் 3 ம் தேதி உள்ளூர் விடுமுறை - நெல்லை ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ்
அறிவிப்பு.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு மார்ச் 3-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.
மார்ச் 3-ல் நடைபெறும் அரசு தேர்வுகளை எழுதுவோருக்கு இது பொருந்தாது எனவும் அறிவிப்பு.

Post a Comment