🛑🛑🛑🛑🛑 *இன்று 2009&TET போராட்டக் குழு சார்பாக கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பு விபரம்*
*இன்று 18.02.2020 இடைநிலை ஆசிரியர்கள் சார்பாக "சம வேலைக்கு" "சம ஊதியம்" தேர்வுநிலை தாமதம் குறித்தும் மாணவர்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் குறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் சந்திப்பு நடைபெற்றது முதலில் மதிப்பிற்குரிய பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களை சந்தித்து இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலன் சார்ந்த கோர்க்கை குறித்து பேசப்பட்டது அதனை அடுத்து மதிப்பிற்குரிய தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களையும் சந்தித்து இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் கோரிக்கைகள் குறித்து பேசப்பட்டது அதனை அடுத்து மதிப்பிற்குரிய மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது ..
அதனை அடுத்து இணை இயக்குனர் சந்திப்பு நடைபெற்றது தொடர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நலனுக்காக எடுக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் குறித்து நமது சார்பில் தொடர்ந்து முன்னெடுப்போம்...*🟥🟥🟥🟥🟥🟥🟥🟥*17.02.2020 அன்று இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு மீண்டும் 25.02.2020 வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது,அதன் முழு விபரமும் அடுத்து வரும் நாட்களில் நேரில் சந்திப்பு கூட்டம் நடத்தி விளக்கப்படும்...*👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻*போர்க்களங்கள் மாறலாம் போர்கள் தான் மாறாது*
*இன்னும் ஒரு சில நாட்களில் நமது கோரிக்கைகள் மீண்டும் வலுப்பெறும்.💪🏻💪🏻 கோரிக்கைகள் நிறைவேறும் வரை நமக்கு ஓய்வு என்பதும் கிடையாது நமது சட்டப்போராட்டமும் ஓயாது... இப்போது நமக்குள் எழும் அனைத்து கேள்விகளுக்கும் பிரச்சினைகளுக்கும் நேரில் சந்திப்பு கூட்டத்தில் முடிவு செய்வோம்...*
*ஒன்றுபட்ட போராட்டம்...வென்று காட்டுவோம் நிச்சயம்...*💪🏻💪🏻
💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻தகவல் பகிர்வு*மாநில தலைமை**2009&TETபோராட்டக்குழு*
Post a Comment