Title of the document
images%252882%2529

ஒரு ஆசிரியர் அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில் , அரசுப் பணியில் சேர்ந்த பிறகு , அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மைச் சான்று வாங்க வேண்டியது இல்லை . தேர்வுகள் எழுத சிறுவிடுப்பிற்கு விண்ணப்பித்து விட்டு எழுதலாம் .
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post