Title of the document
பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அனைத்துவகை பள்ளிகளிலும் பயிலும் மாணவர்களை மழைக்காலங்களில் ஏற்படும் விபத்துகளில் இருந்து பாதுகாப்பதற்கென உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அவ்வப்போது பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்கென ஆய்வு அலுவலர்களும் பள்ளித்தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்திடும் பொருட்டு கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post