Title of the document
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

கனமழை காரணமாக புதுக்கோட்டை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

கனமழை காரணமாக இன்று 03-12-2019 ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக இன்று 03-12-2019 சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

அரியலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

கடலூர் மாவட்டத்தில் கடலூர், வடலூர், சிதம்பரம் கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post