Title of the document
Breaking : உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பிற்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக மனு.
 நாளை மறுநாள் விசாரணைக்கு எடுக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

உள்ளாட்சித் தேர்தலில் இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை என உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு செய்துள்ளது. திமுகவின் கோரிக்கையை ஏற்ற உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் விசாரணை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகியோரும் உள்ளாட்சி தேர்தலை நடத்த எதிர்ப்பு தெரிவித்து முறையீடு செய்துள்ளனர். # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post