Title of the document

தொடர் கனமழை - திங்கள் கிழமை ( 02.12.2019) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

தொடர் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை திங்கள் கிழமை ( 02.12.2019) கீழ்காணும் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
          
            *புதுக்கோட்டை -ஆவுடையார் கோவில், 

            *ராணிப்பேட்டை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை 


            * நீலகிரி 4 தலுகா ( குந்தா,  உதகை,  குன்னூர்,  கோத்தகிரி )  பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

          * ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

          * சென்னை மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
  • செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

  • திருவள்ளூர் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

  • காஞ்சிபுரம் மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

  • கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 

  • தூத்துக்குடி மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

  •  புதுச்சேரி பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post