Title of the document
தொடக்கப் பள்ளிகளில் இணைய தள வசதி கிடைப்பதற்காக ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதுகுறித்து கோபியில் செய்தி யாளர்களிடம் அமைச்சர் செங் கோட்டையன் கூறியதாவது:

கிராமப்புறங்களில்செயல்படும் தொடக்கப் பள்ளிகளில் இணைய தள வசதி கிடைப்பதற்காக ரூ.2,400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தமிழகத்தில் தொடங்கும். நீட் தேர்வுக்கு விலக்கு வேண்டும் என முதல்வர் மத்திய அரசை வலி யுறுத்தி வருகிறார் என்றார் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post