Title of the document
  •  தொடர் கனமழையால் இன்று (30.10.2019) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள மாவட்டங்கள் !!

  • தொடர் மழை காரணமாக மதுரை மாவட்ட  பள்ளிகளுக்கு ( 29.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.
  • தொடர் மழை காரணமாக  ராமநாதபுரம் மாவட்ட  பள்ளிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.
  • தொடர் மழை காரணமாக  விருதுநகர் மாவட்ட  பள்ளிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.
  • தொடர் மழை காரணமாக  தூத்துகுடி மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.
  • தொடர் மழை காரணமாக  நெல்லை மாவட்ட  பள்ளி, கல்லூரிகளுக்கு ( 30.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.
  • தொடர் மழை காரணமாக கொடைக்கானல்   வட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு ( 29.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.திண்டுக்கல் ஆத்தூர் தாலுகாவை சேர்ந்த ஆடலூர் பன்றிமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
  • தொடர் மழை காரணமாக சிவகங்கை மாவட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு ( 29.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.
  • தொடர் மழை காரணமாக வேலூர்    மாவட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு ( 29.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.
  • தொடர் மழை காரணமாக தேனீ மாவட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு ( 29.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு. 
  • சென்னை - காஞ்சிபுரம் -  திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என அறிவிப்பு. 
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post