Title of the document

விடுமுறை

# தொடர் மழை காரணமாக சேலம் மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 22.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

# தொடர் மழை காரணமாக இராமநாதபுரம் மாவட்ட  பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 22.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

# தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்ட  பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 22.10.2019)  விடுமுறை என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

# காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 22.10.2019)  விடுமுறை

விடுமுறை இல்லை

தொடர் மழை இருந்தாலும்  3 மாவட்ட பள்ளிகளுக்குவிடுமுறை இல்லை

சென்னையில் இன்று வழக்கம்போல் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

திருவள்ளூர் - இன்று வழக்கம்போல் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும்  என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.

காஞ்சிபுரம் - இன்று வழக்கம்போல் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும்  என மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post