# தொடர் மழை காரணமாக சேலம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 22.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
# தொடர் மழை காரணமாக இராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 22.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
# தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு நாளை ( 22.10.2019) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
# காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ( 22.10.2019) விடுமுறை
விடுமுறை இல்லை
தொடர் மழை இருந்தாலும் 3 மாவட்ட பள்ளிகளுக்குவிடுமுறை இல்லை
சென்னையில் இன்று வழக்கம்போல் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் - இன்று வழக்கம்போல் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
காஞ்சிபுரம் - இன்று வழக்கம்போல் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.